மழைக்கால ஆயத்தங்கள்
தென்படும்போது நீ
உன் பிரிவை அறிவித்திருந்தாய்…..
தூறல்கள் சிந்தும்
இடைவெளியில்
மெல்ல மெல்ல
மறைந்து போயிருந்தாய்….
பெருமழை
கொட்டிக்கொண்டிருக்கிறது
ஒரு சடலத்தின் மீது……
மழைக்கால ஆயத்தங்கள்
தென்படும்போது நீ
உன் பிரிவை அறிவித்திருந்தாய்…..
தூறல்கள் சிந்தும்
இடைவெளியில்
மெல்ல மெல்ல
மறைந்து போயிருந்தாய்….
பெருமழை
கொட்டிக்கொண்டிருக்கிறது
ஒரு சடலத்தின் மீது……
புஷ்பராஜ் ராமகிருஷ்ணன்
17/09/2011 at 1:22 பிற்பகல்
கண்ணில் நீர் கோர்வை… மழையில் கரைந்ததால் மற்றவர்களால் உணர முடியாது…